837
சமீப காலமாக அரசு மருத்துவமனைக்கு, சாதாரண நோய்களுக்கு செல்லும் மக்களின் கை, கால் போவதுடன் உயிரும் போகும் அவலம் நிலவுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆசாரிப்பள்ளம் அரசு...

3081
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 110 கோடியைத் தாண்டியது.இந்நிலையில் மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டலியா காணொலி வாயிலாக கொரோனா தடுப்புப் பணி...

4413
கேரளாவின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக முன்னாள் ஊடகவியலாளருமான வீணா ஜார்ஜ் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் தொகுதியில் இருந்து 2 ஆவது முறையாக எம்எல்ஏ ஆகி உள்ளார்...

3492
தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புக...

2718
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 648 பேர் பலியாகி விட்டதாகவும் பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்...

1208
நான்கு மாதம் அமலில் இருந்த ஊரடங்கால், 14 முதல் 29 லட்சம் கொரோனா தொற்றுகள் தடுக்கப்பட்டதாகவும், 37000 முதல் 78000 மரணங்கள் தவிர்க்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். மக்க...

2672
கொரோனாவில் இருந்து கர்நாடகாவை கடவுளால்தான் காக்க முடியுமென அந்த மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்ப...



BIG STORY